
யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வதிவிடமாகவும் கொண்ட முத்தம்மா மகாலிங்கம் அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கதிராசி தம்பதிகளின் கனிஸ்ட புத்திரியும், காலஞ்சென்ற செல்லப்பா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகாலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன், வசந்தி(ஆசிரியை), செல்வகுமார்(பொறியியலாளர்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சத்தியநாதன்(ஆசிரியர்), செளமியா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
பானுகா, மதுரந்தி, பிரணவி, யுவாலா, அக்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், செல்லத்துரை, சரவணமுத்து,
நடராசாப்பிள்ளை, நாகம்மா, செல்லம்மா, வேலாயுதப்பிள்ளை ஆகியோரின் சகோதரியும்
ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details