

யாழ். வட்டுகிழக்கு சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை நதிவீரகுலரத்தினம் அவர்கள் 09-12-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், சிவபெருமான் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மருள்நீக்கி அம்மையார் அவர்களின் அருமைக் கணவரும்,
அனுஷியா, குகநீதன், செல்வநீதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலாரஞ்சன், மாலதி, நந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாலினி, சஞ்சயன், டினேஷ், லபிஷா, அப்ரறிசன், சபீசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2019 வியாழக்கிழமை அன்று ந.ப 12.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our condolences. May God embrace Selvaneethan family in comfort during this difficult time. Rest in