

கிளிநொச்சி வன்னேரிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பூநகரியை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு பஞ்சாட்சரம் அவர்கள் 31-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம், அமிர்தினி, கோபாலசிங்கம்(கண்ணன்), சுதாகர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாஸ்கரன், பானுபிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்ஷினி, தக்ஷயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மன்னார் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.