10ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் முருகுப்பிள்ளை திருமுத்துராசா
1932 -
2014
வட்டுக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வட்டுக்கோட்டை சிந்துபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை திருமுத்துராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்று நேற்றுப்போல்
இருக்கிறது- உங்கள் பிரிவு
தசாப்தம் ஒன்றை எட்டுகின்றது
தாங்கமுடியவில்லை உங்கள்
இழப்பின் தவிப்பு...
அன்றைய நாளை நினைக்கும் போது
இதயம் கசிந்து கண்களில் கண்ணீர்
ததும்புகிறது
பத்து வருடங்கள் காற்றடித்த
பலூனாய் பறந்தே போனதே அப்பா!
உங்கள் நினைவுகள் மட்டும் வளர்பிறை போல்
வளர்ந்து கொண்டே போகிறது அப்பா!
உங்கள் நினைவுகள் என்றும் மாறாது
உங்களுக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
என்றும் எமது இதயங்களில் குடி கொண்ட எமது அன்பு தந்தை இறைவன் அடி சேர்ந்து பத்தாண்டுகள் கடந்தாலும் அவரது நினைவுகள் நிழலாடிக்கொண்டே இருக்கும். அப்பாவின் ஆத்மா நல்ல இடத்தில் இருக்கிறது என நினைத்து...