
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஓம்போ சாந்தி! அன்று எம்மவர்களுக்கு தன்நலம் கருதாது அரவணைத்து ஆதரவு தந்த எம் அண்ணனுக்கு எம் இதய பூர்வ அஞ்சலிகள்! ஆத்மா சாந்திக்காகவும் எம் பிரார்த்தனைகள்!மறைந்த என் நண்பர்கள் சிறீபாலசிங்கம்& கௌரியண்ணா சார்பிலும் இன்றும்அப்பேருதவியினை மறவா சண்டியூரவன் இரஞ்சன் சிவசுப்பிரமணியம்
Write Tribute