
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம் பாலிநகரை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு அன்னமுத்து அவர்கள் 25-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பர் சின்னப்பிள்ளை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான சின்னைய்யா செல்லமுத்து தம்பதிகளின் மருமகளும்,
முருகேசு அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானம், சத்தியமூர்த்தி, சிவபாதம், சிவராசா, சிவகுமார் மற்றும் சந்திராதேவி, சந்திரகுமார், சறோயாதேவி, சர்மிளா ஆகியோரின் தாயாரும்,
மருமக்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாலிநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.