யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் woolwich ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகன் கணபதிப்பிள்ளை அவர்கள் 14-03-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் முருகன், முருகன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மதுஷா அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கந்தர், வள்ளிப்பிள்ளை, பாறிய்பிள்ளை, காலஞ்சென்ற நாகம்மா, சீதேவிப்பிள்ளை, சரஸ்வதிப்பிள்ளை, நல்லையா, கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான முருகன், ஆறுமுகம், கந்தையா, வேலாயுதம் மற்றும் சந்திரகேது, வள்ளியம்மைபிள்ளை, செல்வகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலசுப்பிரமணியம்(லண்டன்), பாலேந்திரன்(இலங்கை), கிருபாகரன்(லண்டன்), பாஸ்கரன்(லண்டன்), தமயந்தி(இலங்கை), உதயசோதி(லண்டன்), காலஞ்சென்ற இராசேந்திரன், தவராஜா(இலங்கை), புஸ்பகலா தேவி(இலங்கை), பிரபாகரன்(லண்டன்), நிந்தகுமார்(ஜேர்மனி), லோகேஸ்வரன்(லண்டன்), பரமேஸ்வரன்(பிரான்ஸ்), இராசேந்திரன்(சுவிஸ்), குகதாசன்(பிரான்ஸ்), இந்திரஜித்(லண்டன்), செந்தூரன்(பிரான்ஸ்), நிசோபா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யசீபா, காலஞ்சென்றவர்களான நிவேதிகன், நிலே மற்றும் அனுஷா(Finland), லக்ஷிகா(Finland) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிழல்போல் இருந்தாய்
நினைவாய் மாறினாய்
கண் இமைக்கும்
நேரத்தில் கண்ணீர் துளியாகினாய்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர்த்துளிகளை
காணிக்கையாக்குகின்றோம்!!!!
உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி, மகள், உறவினர்கள்.