-
10 MAR 1933 - 27 DEC 2019 (86 age)
-
பிறந்த இடம் : தச்சன்தோப்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கொழும்பு கொச்சிக்கடை, Sri Lanka
யாழ். நாவற்குழி தச்சன்தோப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொச்சிக்கடையை வசிப்பிடமாகவும் கொண்ட முருகன் ஆறுமுகம் அவர்கள் 27-12-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகன், தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
சுப்ரமணியம்(கொழும்பு), ஜெயராணி(யாழ்ப்பாணம்), சேகர்(ஜேர்மனி), சறோஜினி(கொழும்பு), மணிமாலா(பிரான்ஸ்), பாஸ்கரன்(சுவிஸ்), லலிதா(கொழும்பு), வசந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மஞ்சுளா, நாகராசா, உதயகுமாரி, யோகநாதன், வாசன், புஸ்பலதா, ரவிச்சந்திரன், சுதர்ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமு, கணபதிபிள்ளை, சின்னாச்சி, நாகம்மா மற்றும் மனோன்மணி, பத்மாவதி, சின்னத்துரை, செல்லத்துரை, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லட்சுமி, சின்னம்மா, விநாசி, கோவிந்தன், கனகரத்தினம், தனகாசலம், வடிவேலு, சிவத்துரை, பூமணி, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதன்- துலக்சனா, மயூரன்- தனுசா, தர்சனா- சுகந்தன், யசோ- சிறிதரன், தர்சன்- கெளசியா, ஜசிந்தன்- இதயரேகா, சாரங்கன், சாரூபன், புவிராஜ்- தர்சிகா, சஜீபன்- சர்மினி, சபினா, சாயிராம், மதுசங்கா, அஸ்வத், சாம்பவி, கஜீப், பிரவீன், சுக்ரீவன், அபிசன், அஸ்னவி, அபிஸ்னா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
விஹான், அஸ்லி, சயந்தன், சயந்தி, தனுஸ்கா, சுஜி, சர்வின், துசானா, ஸ்ரீஷா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இல. 74, ரட்ணம் வீதி, கொச்சிக்கடை, கொழும்பு- 13 உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-12-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் லங்கா மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.