Clicky

மரண அறிவித்தல்
திருமதி மிசுடாஜோசப் செபமாலைமேரி (ரஞ்சிதம்)
இறப்பு - 11 MAR 2024
திருமதி மிசுடாஜோசப் செபமாலைமேரி 2024 இணுவில், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், நாவலர் வீதி, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மிசுடாஜோசப் செபமாலைமேரி அவர்கள் 11-03-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், சுருவிலைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சில்லாலையைச் சேர்ந்த சுவாம்பிள்ளை, விக்டோரியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மிசுடாஜோசப்(சில்லாலை) அவர்களின் அன்பு மனைவியும்,

அன்டனிட்டோ(வசந்த்), ஆன்பிரின்ஸ்(அனிதா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லாஸ்சி, ரொபின்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குயின்ராஜ்(பிரித்தானியா), சத்தியசீலன்(பிரித்தானியா), பன்னீர்செல்வம்(யாழ்ப்பாணம்), மரியதாஸ்(ஹாலந்து), வினிபிரேட்(பிரித்தானியா), கலா(கனடா), ரவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யசிந்தா(பிரித்தானியா), மனோகரி(ஜேர்மனி), பவானி(யாழ்ப்பாணம்), காந்தி(ஹாலந்து), இமானுவேல்(பிரித்தானியா), ஜோசப் இமானுவேல்(கனடா), மேரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆரியானா, ஆரோன், அக்சயன், ஆரியன், ஆரோணிக்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வசந்த் - மகன்
அனிதா - மகள்
ரொபின்சன் - மருமகன்