
யாழ். மானிப்பாய் வேலக்கைப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மன்னார் உயிலங்குளம் ஒன்பதாங்கட்டையை வசிப்பிடமாகவும், தற்போது நெதர்லாந்து Anna Paulowna வை வதிவிடமாகவும் கொண்ட மீனாட்சி வேலுப்பிள்ளை அவர்கள் 08-02-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தம்பையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
தவலஷ்மி(ஓய்வுபெற்ற கூட்டுறவுச்சங்க பரிசோதகர், இலங்கை), காலஞ்சென்ற பாக்கியவதி மற்றும் பாலகிருஷ்ணன், இரத்தினபூவதி(ஜேர்மனி, கமநல ஆராய்ச்சி நிலையம் ARTI- இலங்கை), திலகவதி(ஆசிரியை- இலங்கை), கிருஸ்ணவாணி(ஆசிரியை- நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தங்கராஜா(இலங்கை), சிவசுந்தரம்(இலங்கை), யோகாம்பிகை(ஜேர்மனி), சிவநாதன்(ஜேர்மனி), கேதீஸ்வரன்(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
யோகராணி, செல்வநாயகி, காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், ராசலட்சுமி, அருமைநாயகம், ஞானலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காயத்ரி(கனடா) சத்விதன்(இலங்கை), மைத்ரேயி(பல் வைத்தியர், இலங்கை), நந்தரூபன், சசிரூபன், காலஞ்சென்ற காந்தரூபன், சிவதர்ஷினி(பிரித்தானியா), தசரதரூபன்(பிரான்ஸ்), தர்ஷன்(ஜேர்மனி), அனுஷ்(ஜேர்மனி), அஷ்வித், ஜெகனித், அபியுக்த்(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
தூயா, நேயா, சுபன், அக்சயன், அஸ்விதன், அபிஷேக்யாஷ்வின், டினுசாந், காவியா, யதுர்சனா, டிசாந், றஜிசன், யகிதன், தைலர் விஜயராம், ஃபெலிக்ஸ் லக்ஷ்மன் ஜோஷுவா ஆயுஷ்மான், ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 09 Feb 2025 4:00 PM - 8:00 PM
- Monday, 10 Feb 2025 6:00 PM - 8:00 PM
- Tuesday, 11 Feb 2025 6:00 PM - 8:00 PM
- Monday, 17 Feb 2025 5:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
பெரியம்மா we miss you 😢 my deepest sympathy sent with heart felt condolences From suresh