யாழ். திருநெல்வேலி வளாக வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Tübingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மதியாபரணம் கணேசபிள்ளை அவர்கள் 14-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதுரை மதியாபரணம் கந்தையா பராசக்தி தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற மகேஷன்(ரேவதி ஜுவல்லரி உரிமையாளர், யாழ்ப்பாணம்), சுலோசனா, தயாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நடேஸ்வரன், சுனித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோபினா, அபிஷனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
[Status]