தந்தையின் பிரிவால் துயரும் சுரேன் அண்ணா குடும்பத்தினருக்கும் , அவரது சகோதரர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் .
சித்தப்பாவிற்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள் .உங்களது ஆத்மா சாந்தியடைய இயற்கையை வேண்டுகிறோம் .
சித்தப்பாவிற்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள் .உங்களது ஆத்மா சாந்தியடைய இயற்கையை வேண்டுகிறோம் . பெறாமகள் நிலானி குடும்பம் .
சித்தப்பாவிற்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள் .உங்களது ஆத்மா சாந்தியடைய இயற்கையை வேண்டுகிறோம் .