Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 SEP 1940
இறப்பு 27 JUN 2023
செல்வி மேரி திரேசா அருளானந்தம் (புஷ்பம்)
வயது 82
செல்வி மேரி திரேசா அருளானந்தம் 1940 - 2023 சில்லாலை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Munchen ஐ வதிவிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி திரேசா அருளானந்தம் அவர்கள் 27-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம்  எலிசபேத் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான ஜேசவ் அன்ரன், பிரான்சிஸ்கா, பற்றிமாராணி, மேரி லூயிஸ் மற்றும் ஜோசவ் இம்மானுவேல்(கொழும்பு), அனுஷா(கொழும்பு), ஜோசவ் பேசி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரதி, காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், பற்றிக், மரியநாயகம், அன்ரன், மற்றும் ஜெயராணி, கரோலினா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான றொட்றிக், பென்றிக் மற்றும் டெறிக், பெலிண்டா, பிரெட்றிக், லொறிண்டா, ரமேஷ், டினேஷ், விஜி, சதீஷ், சாமின், நிர்மலன், சர்மிலன், கௌசி, லிண்டா, ராஜன், ஜெலிண்டா, டல்றீன்(றுஜி), கிளட்வின்(றுஜான்), றிஜானி, டெபோறா, கிறிஸ்ரீனா ஆகியோரின் அன்பு மாமியும் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-06-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில்  பார்வைக்கு வைக்கப்பட்டு பி.ப 03.30 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கிளட்வின் - பெறாமகன்

Photos

No Photos

Notices