மரண அறிவித்தல்
அமரர் மேரி நற்குணம் பாலசுப்பிரமணியம்
1945 -
2019
சுண்டுக்குழி, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுண்டுக்குழி பழைய பூங்கா வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மேரி நற்குணம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 06-03-2019 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், யோசேப்பு பரிமளம் தம்பதிகளின் அன்பு மகளும்,
பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெபதனுசன், ஜெபதர்சிக்கா(கனடா), ஜெபபுலோஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜீவனா, நோயல்ரொசான்(கனடா), ரொசான் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தர்மராஜா, காலஞ்சென்ற அருளானந்தம், செல்வம்(பிரான்ஸ்), செல்வராணி, அரியமலர், கமலாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெமுவேல்(கனடா), ஜெசெயேல்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Sorry to hear you loss your wife,and my sister Natkunam akka Rest In Peace There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart. You and Your family are in my Prayer