![](https://cdn.lankasririp.com/memorial/notice/229582/94240967-fae9-4c90-839d-6e226bb9958e/25-67ac831d7e87b.webp)
யாழ். நாரந்தனை பெரியபுலம் வீதியைப் பிறப்பிடமாகவும், இல-18, 4ம் ஒழுங்கை, குருமன் காடு வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ஜோசப்பின் அவர்கள் 11-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை அக்னஸ் தம்பதிகளின் அன்பு மகளும்,
அனுஷா அவர்களின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீகரன்(தரு- பூவரசன்குளம்) அவர்களின் அன்பு மாமியாரும்,
கம்ஷிகா ஷாருஜன்(தாதியர்- தேசிய வைத்தியசாலை, கொழும்பு), சாருஜன்(அவுஸ்திரேலியா), சஞ்சயன்(வ/விபுலானந்தா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
காலஞ்சென்றவர்களான சாளெற், இராசநாயகம், றஞ்சிதம், மனோன், லூர்துமலர் மற்றும் சோதி, விஜயா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-02-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்திருந்து எடுத்துச்செல்லப்பட்டு இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு
- Mobile : +94777516796
- Phone : +94242220449
- Mobile : +94776245091