

-
28 NOV 1932 - 31 OCT 2018 (85 age)
-
பிறந்த இடம் : சில்லாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : இலங்கை, Sri Lanka
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Barrie ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரி இமெல்டா S. அன்ரன் யோசவ் அவர்கள் 31-10-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கபிரியேற்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற கார்த்திகேசு, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிற்றம்பலம் அன்ரன் யோசவ் அவர்களின் அன்பு மனைவியும்,
மறீனா(லதா), யூட்(தேவா), அன்ரன்(திலகன்), ஆன்(விஜிதா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
றஞ்சன், காஞ்சனா, நிலுஜா, யூடின் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
யோசுவா, இவான்ஜலினா, ஈத்தன், லக்கீஷா, ஜேரூசா, லுஜினா, கஜோலீனா, ஷாலீனா, ஜேடன், ஜேன்சன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
புனிதம், காலஞ்சென்றவர்களான டேவிட், ரட்ணம், செல்வம், ராசசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.