

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி யூஜீன் ஜெயராணி டேவிட் அவர்கள் 28-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கொன்ஸ்ரன்ரைன் லூர்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நாகநாதன் டேவிட்(J.P முன்னாள் இலங்கை தமிழ் அரசுக்கட்சி துணைத் தலைவர், வவுனியா மாவட்டக்கிளை தலைவர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிறிஸ்கா(வவுனியா), அஞ்சல்ரினா(வவுனியா), ஈவிலின்(கனடா), காலஞ்சென்ற ஹென்றி, டெனன்சியா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புவனேஸ்வரன்(பட்டப்படிப்பாளர்), அன்ரன்(ஓய்வுபெற்ற Sri Lanka Telecom உத்தியோகத்தர்), சயந்தன்(கனடா), சந்திரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற டெய்சி மேரி அக்னெஸ் அவர்களின் அன்புச் சகோதரியும்,
மேரி மார்கிரெட், ஜொசப்பினா, தியாகராஜா, புஸ்பராணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டேவிட்சன்(முன்னாள் Sri Lankan Airlines உத்தியோகத்தர்), யூட்டினேஸ்(Sri Lanka Telecom), கிருஷான்(கடற்படை பொறியியளாளர்), கரோலின்(Sri Lanka Telecom Mobital), துர்க்கா(கனடா), கத்தரீனா(ஆசிரியை), சஷாணா(ஐக்கிய அமெரிக்கா), பிரியாணா(ஐக்கிய அமெரிக்கா), சரண்(கனடா), நொயலின்(மாணவி), காலஞ்சென்ற மார்வின், பிரவிந்(முகாமையாளர்- Abans), நர்மதா(மருத்துவர்- கனடா), ரஞ்சினி(மருத்துவதாதி- வவுனியா பொது வைத்தியசாலை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டேவினா, அட்வினா, அட்விட் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2020 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் பண்டாரிகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று வேப்பங்குளம் புனித சூசையப்பர் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest sympathies for your loss. Wishing you courage, strength and love to help you through this loss. We are here if you need anything.