மரண அறிவித்தல்

அமரர் அருட்சகோதரி மேரி அஞ்சலினா மரியாம்பிள்ளை
யாழ் திருக்குடும்ப சபை
வயது 84

அமரர் அருட்சகோதரி மேரி அஞ்சலினா மரியாம்பிள்ளை
1935 -
2019
கரம்பன், Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மேரி அஞ்சலினா மரியாம்பிள்ளை அவர்கள் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் இணைந்துவிட்டார்.
அன்னார், திரு.திருமதி மரியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 21-10-2019 திங்கட்கிழமை அன்று இளவாலை கன்னியர் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் இளவாலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
அருட்சகோதரி தியோவ்வின் குரூஸ்
Our hearts are filled with sadness and tears but our memories are filled with smiles and laughter of the good times we shared over the years. She was my Twin Sister, andBest friend and we...