Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 AUG 1959
இறப்பு 05 JUL 2019
அமரர் மருதலிங்கம் பத்மநாதன்
முன்னாள் துணுக்காய் பல நோக்கு கூட்டுறவுச் சங்க காசாளர்
வயது 59
அமரர் மருதலிங்கம் பத்மநாதன் 1959 - 2019 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும்,  முல்லைத்தீவு ஒட்டங்குளம் துணுக்காய், கிளிநொச்சி உதயநகர் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மருதலிங்கம் பத்மநாதன் அவர்கள் 05-07-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதலிங்கம் காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், முருகப்பர் பத்தினிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானசோதி(முன்னாள் துணுக்காய் வலய ஆரம்பகல்வி ஆசிரிய ஆலோசகரும், தற்போது கிளி/மத்திய ஆரம்ப வித்தியாலய ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும்,

விஜிந்தன்(மொறட்டுவ பல்கலைக்கழகம்), மோஜிந்தன்(யாழ் பல்கலைகழகம் கிளிநொச்சி), பகிந்தன் சுகுணதாஸ், வேணுஜா(கிளி/கிளிநொச்சிமத்திய மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சற்குணம், காலஞ்சென்றவர்களான  மகேஸ்வரி, மங்கையற்கரசி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிந்தாமணி, மருதையினார், கோவிந்தன் மற்றும் சண்முகநாதன், புஸ்பவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை இல. 249 உதயநகர் கிழக்கு கிளிநொச்சி  எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்