யாழ். வண்ணார்பண்ணை வட மேற்கைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Southall London ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு குகதாஸ் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேஷ்டி கிரியை கீரிமலையிலும் வீட்டு கிருத்தியமும் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெறும். அன்னாரின் நினைவாக ஆத்ம ஷாந்தி பிரார்த்தனையும் மதிய போசனமும் 13 - 01 - 2025, திங்கட் கிழமை அன்று 96, பத்திரகாளி கோவிலடி, வண்ணார்பண்ணை மேற்கு , யாழ்ப்பாணத்தில் நடைபெறும்.