Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 FEB 1935
இறப்பு 30 APR 2019
அமரர் மார்க்கண்டு பாலசுப்பிரமணியம்
பிரபல தொழில் அதிபர்- MMB கலேவல, கிளிநொச்சி, வவுனியா
வயது 84
அமரர் மார்க்கண்டு பாலசுப்பிரமணியம் 1935 - 2019 காரைநகர் பாலாவோடை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், கலட்டி அம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு பாலசுப்பிரமணியம் அவர்கள் 30-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

நந்தினிதேவி(லண்டன்) அவர்களின் அன்புத் தந்தையும்,

தேவராசா(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, பாக்கியம், மயில்வாகனம் மற்றும் இராமநாதன், செல்லம்மா, தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, சுப்பிரமணியம், செல்லத்துரை, தெய்வானை மற்றும் உருக்குமணி, சிவசம்பு, காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சிவபாதசுந்தரம், சிவபாலன், சிவஞானம், சிவபாக்கியம் மற்றும் சிவராசா, சிவலட்சுமி, சிவயோகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருண், ஹரிசன், ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்