யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern - Langenthal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு ஆனந்தர் அவர்கள் 31-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மார்க்கண்டு சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் பசமிகு கணவரும்,
சுபேந்திரன், சுவிதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுரேந்திகா, தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோகேஸ்வரி, மகேஷ்வரி, பரமநாதன், காலஞ்சென்ற இராசேஸ்வரி, யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இரத்னசபாபதி, கனகசபாபதி, சிவகுமாரன், இரட்னேஸ்வரி, காலஞ்சென்ற பரமேஸ்வரன், பரமானந்தராசா, ஜெகதீஸ்வரி, ஆனந்தராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லியாம், சரினா, சாய்ரா, தியாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 01 Aug 2026 2:00 PM - 5:00 PM
- Sunday, 02 Aug 2026 2:00 PM - 5:00 PM
- Monday, 03 Aug 2026 2:00 PM - 5:00 PM
- Tuesday, 04 Aug 2026 2:00 PM - 5:00 PM
- Wednesday, 05 Aug 2026 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details