Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 NOV 1938
இறப்பு 29 MAY 2022
அமரர் மரியராணி ஜெயரட்ணம் 1938 - 2022 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 33 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பளை, உருத்திரபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மரியராணி ஜெயரட்ணம் அவர்கள் 29-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கிறிஸ்தோப்பர் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், அமிர்தநாதர் மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அமிர்தநாதர் பிலிப் ஜெயரட்ணம்(அச்சுவேலி) அவர்களின் மனைவியும்,

டிலிப்குமார்(தாய்வீடு), மேரிகென்றிக்கா(மேறா), ரொனால்ட், அன்ரன் ஆகியோரின் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பேர்க்ஸ்மன் இராசையா, அந்தோனிமுத்து ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், கமலம், வினிபிறற் சொர்ணம், றோசலின் இராசாத்தி, மேரிதிரேசா பொன்மணி, மேரி, நல்லம்மா, அருட்சகோதரி கென்றிக்கா புனிதம், பிரான்சிஸ் சேவியர், எட்மன் ஜோன் சந்திரசேகரா மற்றும் ஆன்சலீற்ரா தியாகேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும்,

ரதி, ரகு, மோகனா, நகுலா ஆகியோரின் மாமியாரும்,

ரெனிசன், ஜெனிபர், றொஷானி, றோய், றியோ, சுயேன், சுரேன் ஆகியோரின் பேத்தியும்,

இனியா அவர்களின் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

டிலிப்குமார் - மகன்
ரகு - மருமகன்
டொனால்ட் - மகன்
அன்ரன் - மகன்
ரூபன் - மருமகன்
ரஞ்சி - மருமகள்