1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் மரியாம்பிள்ளை மரிசலின்
1942 -
2021
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
22
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை மரிசலின் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
உங்கள் அன்பொழுகும்
தங்க முகம் மறந்தோமில்லை
இன்றும் உங்கள் பிரிவால்
எம் இதயம் கலங்குகின்றது!
அன்று ஆனந்த மழையில்
நனையவைத்த எங்களை
இன்று கண்ணீர் மழையில்
நனைய வைத்ததேனோ அப்பா!
ஒளி விளக்காய் இருந்ததெங்கள் குடும்பமின்று
இருள் சூழ்ந்து கொண்டதேனோ அப்பா!
அன்போடு அணைத்து எம்மை
ஆசையுடன்
முத்தமிட்டு ஆசைப்பட்ட
அனைத்தையும்
வேண்டி தரும் எம்
அருமை அப்பாவை காண்பதெப்போ!
இறப்பு அனைவருக்கும் நியதி என்றாலும்
உங்களை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது
மறுபடியும் காணத்துடிக்கிறது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்