யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மரியான் குருசுமுத்து அவர்கள் 20-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியான் செபமாலை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து அருளாசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
தேவசகாயன்(சுவிஸ்), மேரிசுசிலா(சாந்தி), செல்வராணி(செல்வி), விஜயராணி(லதா- பிரான்ஸ்), ஜெயராணி(ஜெயந்தி- பிரான்ஸ்), அமலராணி(தங்கமணி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, ராசமணி, யோசேப்பு மற்றும் அருளப்பு, பத்தினாதர், ராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கீதா(சுவிஸ்), நியாஸ்(பாலாவி), ராஜாராம்(யாழ்ப்பாணம்), ரமேஸ்(பிரான்ஸ்), றெஜி(பிரான்ஸ்), பாலநந்தன்(திருகோணமலை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வனஜா, றொபின்(சுவிஸ்), சியாத்(லண்டன்), றூகுல், லுக்மான், சாயிமா, டக்ஷாயினி, லிங்காயீசன், கிறிஷ்தான், கிபிஷாந், கியானா, றிஸ்வித், றித்விகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
உமைஷா, அமார் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 05.00 மணிமுதல் 24-02-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 09.00 மணிவரை 236/5, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் புத்தளம் பாலாவியில் உள்ள ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details