3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட மரியான் சிறில் அவர்களின் 03ம் ஆண்டு நினைவஞ்சலி.
நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன்,
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.
இயற்கையின் அழைப்பிதழில் உங்கள்
பெயரும் இருந்ததை
நாம் அறிந்திருக்கவில்லை
இப்படியும் நடக்கும்
என்றும் நினைத்திருக்கவில்லை
குருதிச் சொந்தமொன்று இல்லையென்று
நம்ப மறுக்கின்றது எங்கள் நெஞ்சம்...
அன்பின் ஆணிவேரொன்று அறுந்து போனதை
பொய்யென்றே நினைவெழுந்து நிற்கின்றது
உங்களின் இழப்பிலேதான் இழப்பு என்றால்
என்னவென்று கற்றுக் கொண்டோம்....
விடிகின்ற பொழுதுகளில் எல்லாம் நீங்கள்
வருகின்ற கனவுகளில் கூடவும் நீங்கள்
வெளிச்சத் துகள்களிலும் வெளிப்படும்
கண்ணீர்த் திவலைகளிலும் நீங்கள்
எப்படிச் சொல்வது நீங்கள் இல்லையென்று
காலங்கள் கழிகின்றன..
ஆயினும் உங்கள் நினைவுகளோடு தான்
எம் வாழ்க்கை சுழல்கின்றது...
என்றும் உந்தன் ஆத்மா சாந்திபெற
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.
இயற்கையின் அழைப்பிதழில் உங்கள்
பெயரும் இருந்ததை
நாம் அறிந்திருக்கவில்லை
இப்படியும் நடக்கும்
என்றும் நினைத்திருக்கவில்லை
குருதிச் சொந்தமொன்று இல்லையென்று
நம்ப மறுக்கின்றது எங்கள் நெஞ்சம்...
அன்பின் ஆணிவேரொன்று அறுந்து போனதை
பொய்யென்றே நினைவெழுந்து நிற்கின்றது
உங்களின் இழப்பிலேதான் இழப்பு என்றால்
என்னவென்று கற்றுக் கொண்டோம்....
விடிகின்ற பொழுதுகளில் எல்லாம் நீங்கள்
வருகின்ற கனவுகளில் கூடவும் நீங்கள்
வெளிச்சத் துகள்களிலும் வெளிப்படும்
கண்ணீர்த் திவலைகளிலும் நீங்கள்
எப்படிச் சொல்வது நீங்கள் இல்லையென்று
காலங்கள் கழிகின்றன..
ஆயினும் உங்கள் நினைவுகளோடு தான்
எம் வாழ்க்கை சுழல்கின்றது...
என்றும் உந்தன் ஆத்மா சாந்திபெற
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute