10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மாரிமுத்து பொன்னையா
(கணேஸ்)
இறப்பு
- 22 FEB 2014
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுதுமலை தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாரிமுத்து பொன்னையா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அனுதினமும் அகம் விட்டகலா
நினைவின் வண்ணங்கள்
ஆண்டுகள் 10 அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்
ஆண்டுகள் நீளலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் நீங்காது
எங்களுக்கு பெருமை சேர்த்த எம் அப்பாவே
உங்கள் சிறப்பினால் நாம் எல்லோரும்
பெருமை அடைந்தோம்! இன்று
நீங்கள் எம்மோடு இல்லை ஆனாலும்
நீங்கள் காட்டிய பாதையில்
தான் பயணிக்கின்றோம் அப்பா!
மண்ணோடு மறையும் காலம் வரை
எம் நெஞ்சோடு இருக்கும் உங்கள் நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute