
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து ஈஸ்வரி அவர்கள் 15-07-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், நாகலிங்கம்(கச்சேரி) அழகமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி மாரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
கோணேச முருகையா, ஜெகதீஸ்வரன்(லண்டன்), தர்மராசா(பிரான்ஸ்), மாணிக்கராசா(பிரான்ஸ்), சண்முகராஜா(ஓய்வு பெற்ற CGR), மாலினி விவேகானந்தன்(ஓய்வு பெற்ற ஆசிரியை- தி/ புனித சூசையப்பர் கல்லூரி), ரவிந்திரராஜா(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான மகேந்திரராஜா, சிவராசா, சௌந்தரராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திருமலர், நிர்மலா, பத்மாவதி, தயாளகுமாரி, கலைச்செல்வி, விவேகானந்தன்(ஓய்வு பெற்ற ஆசிரியர்), இரட்ணேஸ்வரி, கலாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், பூபாலசிங்கம், மகேஸ்வரி, சரஸ்வதி, கணேஸ்வரி, தங்கரத்தினம், நாகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயகுமார்- ஜெசிதா, சந்திரவதனி- பிரபாகரன், இளந்திரைக்குமார்- தர்ஷா, மைத்திரேயி- தர்மராஜா, மயூரன் – சுவர்ணமுகி, செந்தூரன் – பிரயங்கா, ஹம்சவதனி- தீபன், ரவிசங்கர்- சோபனா, கஜேந்திரன் –உமையாள், கபிலன், உமாசுதன் – சர்மிலி, உமாரமணன் –ஒதிரே, நிதர்ஷினி- நிரோஷன், அருணு, வைஷ்ணவி- துஷியந்தன், மதுஷன்(இலங்கை வங்கி), வாமகேஷி(நகரசபை- திருகோணமலை), விதுலக்ஷன்(Champer of Commerce), சிந்துஜா(மக்கள் வங்கி)- அமுதராஜ்(மக்கள் வங்கி), புருஷோத்மன், கீர்த்தனா(பல்கலைக்கழக கல்லூரி- யாழ்ப்பாணம்)- சஜீபன்(பொறியியலாளர்), அனுஷா, தனுஷன், சுஜிபா, கௌசிகன், ஜீவகன், ஜனனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிநயா, ஆதர்ஷ், கிரிஜா, வினோஜன், லதீஷன், அக்ஷயா, பிரணவன், திவ்வியன், மாதினி, மாதுரி, தீபிகா, பிரஜித், மஹதி, அரிஷ், ஆதிஷ், அஜய், நேகா, மாயா, நிலா, அமரன், தருவின், மதிஷன், ஆரோஹி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.