15ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ்ப்பாணம் ஆத்திசூடி வீதியைப் பீறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாரிமுத்து சிவராசா அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பீர்ந்தவரே
அறிவுசார் மெய்யனே!
ஆண்டு பதினைந்து
கரைந்ததுவே மிக விரைவாய்
உங்கள் வாழ்வியலின்- மெய்யிருப்பை
கற்றுணர்ந்து கொண்டாம் நாம்!
இறந்தவர் என்றும் மீண்டோர் அல்லர்
ஆனாலும்- நம்ப மனம் மறுக்கிறது
உங்கள் அறிவார்ந்த- நன்னெறியும்
வாழிகாட்டல் செய்திறனும்
பரிசாய் எமக்களித்தீர்!
வாழ்வின் வழிகாட்டியே
மெய்யறிவின் தூயோனே!
எம் குடும்பத்தின் விலைமதிப்பில்லா
பெருந்தகையே, நேசனே, அன்புடையோனே
உங்கள் நினைவு- நீங்காது
எம் மனம் விட்டு!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute