
-
22 FEB 1930 - 03 OCT 2024 (94 வயது)
-
பிறந்த இடம் : சூராவத்தை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Neuss, Germany
யாழ். சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி இராஜேந்திரம் அவர்கள் 03-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானாதிக்கம் இராஜேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
யேசுரட்ணம்(மனோ), டோமினிக்(ஜீவா), ஞானாதிக்கம்(சுரேஷ்), சிறில்(ரவி), மேரி சுகந்தா, இயூஜின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெசிந்தா நெல்சி, மொய்றா சுசி, மாலா, பெர்னார்ட், சத்தியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுசானா, ஃபாபியான், ஷேன், டிலிஷா, ஜெனிபர், கிறிஸ்ரா, அனிஸ்ரா, ஷோண், கெவின், அன்ட்றூ, அன்றோ, அட்றியன், ஆரோன், அஸ்வினி, அஜென் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
டாவிட், டானியெல், செராபினா, யாறோ எசாயா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 11 Oct 2024 11:30 AM
- Friday, 11 Oct 2024 1:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சூராவத்தை, Sri Lanka பிறந்த இடம்
-
Neuss, Germany வாழ்ந்த இடம்
-
Christian Religion
Notices
Request Contact ( )

May the love and mercy of our Lord be bestowed upon you and your family during this unfortunate time. My/our most sincere condolences.