கண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி இராமநாதன் அவர்கள் 12-08-2020 புதன்கிழமை அன்று இரவு இலங்கையில் காலமானார்.
அன்னார், அருணாசலம்பிள்ளை அம்மணியம்மாள் தம்பதிகளின் ஏகபுத்திரியும், பொன்னையாபிள்ளை சிவசங்கரவடிவு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையாபிள்ளை இராமநாதன்(M.P.Ramanathan- Retired Chief Clerk JEDB) அவர்களின் அன்பு மனைவியும்,
மனோகரா(Retired Accountant-கனடா), சாந்தகுமார்(Retired Factory Officer- இலங்கை), Dr.மகேந்திரா(Retired- இலங்கை) ரேணுகா செல்வநாயகம்(இலங்கை), முரளிதரன்(Retired Finance Manager- இலங்கை), சந்திரமோகன்(RC, Purchasing Manager- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வநாயகம், இராதா, Dr. ஈஸ்வரி, சியாமலி, செல்வகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரதீபன், ரதி, லவன், கஜன், நிதர்சனா, அபிமன், கிரிஷாந்த், கிருஷ்ணானந்த், நிஷேந், சிரஞ்சீவ், றுஷாந்த், தாருணி, றுஷாந்தி, பாலராஜன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
வாமதேவ், ருத்ரன், ஆதியா, வாரணா, ஆதிரா, நாவியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I fondly recall the memories I had with Maami when I visited her in Sri Lanka or the time she came to see us in London. She will be truly missed and may her soul rest in peace!