மரண அறிவித்தல்
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் சுப்பிரமணியம் அவர்கள் 23-03-2023 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, கனகசபை(மணி), காலஞ்சென்ற புஷ்பராணி, கௌரிதேவி, சதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பவளமணி, புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பரத்துவாசன் மற்றும் மதிவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
Get Direction
- Thursday, 30 Mar 2023 11:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
கனகசபை (மணி) - சகோதரன்
- Contact Request Details
கௌரிதேவி (கௌரி) - சகோதரி
- Contact Request Details
சதானந்தன் (சதா) - சகோதரன்
- Contact Request Details
வாமன் - உடன் பிறவாச் சகோதரர்
- Contact Request Details
கண்ணன் - மருமகன்
- Contact Request Details
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.accept my deepest sympathetic. பல வருடங்கள் ஜெர்மனியில் எங்களுடன் வாழ்ந்து ஒரு அமைதியான நண்பர் சுப்ரா...