
-
18 FEB 1982 - 22 AUG 2019 (37 வயது)
-
பிறந்த இடம் : புளியங்கூடல், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வவுனியா, Sri Lanka கொங்க் கொங்க், Hong Kong
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பறநாட்டாங்கல் ஓமந்தையை வதிவிடமாகவும், கொங்க் கொங்க் ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மனோகரன் ராஜேஸ்வரன் அவர்கள் 22-08-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மனோகரன், லலிதா(கலா) தம்பதிகளின் அன்பு மகனும், சிவலிங்கம், ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கஜலக்சுமி(ரூபா) அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரஷ்ணவி(பிரஷா) அவர்களின் அன்புத் தந்தையும்,
ரஜீந்திரன், ரஜனி, ரஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லவன், ஐங்கரன், நித்தியலக்சுமி(விஜி), சசிதரன்(சசி), சிறிதரன்(சிறி), காலஞ்சென்ற ஜெயலக்சுமி(வாணி), விஜயலக்சுமி(றூபி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுஷ், அஜீஸ், சஜிதன், கஸ்விகா, ஜஸ்மிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 2:00 மணியளவில் பறநாட்டாங்கல் ஓமந்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )
