Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 JUN 1923
இறப்பு 13 APR 2020
அமரர் மாணிக்கம் இராமநாதன் 1923 - 2020 தும்பளை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்.  தும்பளை நீலர்வளவைப் பிறப்பிடமாகவும், புலோலி 1ம் கட்டை, பரந்தன், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் இராமநாதன் அவர்கள் 13-04-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், அன்னபூரணம் தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்ற கந்தையா, சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

சீதாலட்சுமி(லண்டன்), Dr. ஜெயராணி(லண்டன்), ஜெயதேவன்(பிரான்ஸ்), ஜெயலட்சுமி(லண்டன்), அன்னலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற கேதீஸ்வரன், யசோ(லண்டன்), மீனா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற யோகேந்திரா, தர்மசீலன்(லண்டன்), நிர்மலா(பிரான்ஸ்), பகீரதன்(லண்டன்), சசிதரன்(இலங்கை), மனோகரி(லண்டன்), சண்முகநாதன்(லண்டன்), விஜயகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான வைரவநாதன், சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தணிகாசலம், சங்கரப்பிள்ளை, புவனேஸ்வரி மற்றும் வைரவநாதன், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஜேந்திரன்(லண்டன்), ரமனேந்திரன்(லண்டன்), ரஜீந்திரன்(லண்டன்), சாய்ராந்தி(லண்டன்), டானியல்(லண்டன்), கபிலன்(லண்டன்), அலெக்ஸ்(லண்டன்), ஜனனி(பிரான்ஸ்), நிதர்ஷினி(பிரான்ஸ்), பிரியங்கா(பிரான்ஸ்), அபிதா(லண்டன்), Dr. நிவேதித்தா(இலங்கை), கார்த்திக்(ஜேர்மனி), நிருபமா(இலங்கை), பாலவினோத்(லண்டன்), Dr. பாலமயூரன்(லண்டன்), Dr. பாலபிரசாந்(லண்டன்), சிறீகிருஷ்ணன்(லண்டன்), ராஜுகிருஸ்ணன்(லண்டன்), ராமுகிருஷ்ணன்(லண்டன்), கெளசி(லண்டன்), விகாசினி(லண்டன்), நிரோஷினி(லண்டன்), நிஷாந்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

றியா(லண்டன்), றியான்(லண்டன்), ரோகான்(லண்டன்), அஸ்வின்(லண்டன்), வருணன்(லண்டன்), வர்ஷா(லண்டன்), ஆரதியா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:20 மணியளவில் Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக குடும்ப உறவுகளோடு மட்டும் இறுதி நிகழ்வு நடைபெறும்  என்பதை அறியத்தருகின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்