அமரர் மாணிக்கவாசகர் செல்லம்மா
1930 -
2022
மாவிட்டபுரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Manickavasagar Sellammah
1930 -
2022
"இந்த உலகில் எந்தவொரு மனிதன் மீதும் தன்னலமில்லாது உணர்வுகள், பாசங்கள்,விசுவாசங்களை செலுத்தும் முதன்மையான ஜீவாத்மா எவர் என ஒரு கேள்வியினை எழுப்பினால் அந்த ஜீவாத்மா பெற்ற தாய் என்பது சகலரும் ஏற்று கொள்ளும் ஒரு யதார்த்தமான உண்மையாகும்" இன்று அந்த மாதிரியான ஓர் ஜீவத்மாவின் இழப்பினை எதிர் கொண்டிருக்கும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அந்த அன்னையின் ஆத்ம சாந்திக்காக ஓன்று சேர்ந்து மௌனமாக பிராத்திப்போம்.
Write Tribute
ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக!