
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுப்பிட்டி Jothy Community Centre, பிரித்தானியா New Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி நாகேந்திரம் அவர்கள் 29-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நாகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீகரன், கமலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அருமை, காலஞ்சென்ற மயில்வாகனம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
யசோதையம்மா(வள்ளிப்பிள்ளை-இலங்கை), சுந்தரம்(மலேசியா), நடராஜா(கனடா), காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், ரட்ணசிங்கம், ருக்குமணி, பொன்னுத்துரை, ராஜேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுமதி, ஸ்ரீராம், ஜெயராம், ரகுராம் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சரோஜினி (கனடா), தங்கம்மா(மலேசியா), காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(சாமியார்), தங்கமுத்து, அன்னம்மா, ரட்ணசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உமேஷ், வரேஷ், ஷாமினி, சிந்துஜா, லக்சியா, கஜீலா, ரிஷி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 06 May 2025 9:00 AM
- Tuesday, 06 May 2025 12:30 PM
- Tuesday, 06 May 2025 1:00 PM