1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மங்களேஸ்வரி இராஜரட்ணம்
1945 -
2017
துன்னாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மங்களேஸ்வரி இராஜரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுடன் ஓராண்டு!
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த என் குல விளக்கே!
ஆண்டு ஒன்று ஆனாலும்
நீங்காத நினைவோடு உள்ளோம்!
ஓடிவரண்டதம்மா உமைப்பிரிந்து
பாசத்தின் சுமையோடு
எம்மை இங்கே பரிதவிக்கவிட்டு
நீ மட்டும் நெடுந்தூரம்
சென்றது ஏன் அம்மா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute