

மன்னார் ஆத்திமோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes, Chesterfield
ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் புண்ணியமூர்த்தி அவர்கள்
21-04-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் அன்னபூரணம் தம்பதிகள், வினாசித்தம்பி நாகேஷ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
புண்ணியமூர்த்தி(செல்லத்துரை) வசந்தமலர்(ஆத்திமோட்டை, லண்டன்)
தம்பதிகளின் அன்பு மகனும், பரஞ்சோதி தனலட்சுமி(புதுக்குளம், லண்டன்)
தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிறிவனிதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஐனீத், நிகீத், ஆரியன், சாதனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவக்குமார்(லண்டன்), சிவானந்தன்(லண்டன்), சிவகீதன்(லண்டன்), சிவரூபன்(லண்டன்), சிவதருமன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிறிகலா, கார்த்திகா, மதுரா, சிறிவதனி, தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரிஷா, அர்ஜுன், அக்சய், வீனா, ஷயன், கியன், ஷ்ரெயா, ஷ்றீனா, ஷ்றிஹன், வைஷ்ணி, ஸ்ருதி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சுவேத்தா, சுஜந், சுஜீத் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சபாரத்தினம்(லண்டன்), தீபன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சாந்தகுலசிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற தர்மகுலசிங்கம், வசீகரன்(சாவகச்சேரி) ஆகியோரின் அன்பு மருமகனும்,
சாந்தமலர்(மன்னார்), ரஞ்சினி(செல்லமணி- ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
நிகழ்வுகள்
- Sunday, 02 May 2021 12:00 PM - 3:30 PM
- Sunday, 02 May 2021 5:00 PM - 5:30 PM
We are nobody to question on God’s will. But it feels hurt that he called you so soon. May your soul rest in peace! Swamyae saranam ayyappa !