Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 JUL 1932
இறப்பு 27 DEC 2022
அமரர் மலர்மணி நடராஜா 1932 - 2022 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மலர்மணி நடராஜா அவர்கள் 27-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், முத்துதம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

அருணசாலம், யோகம்மா, புவனேஸ்வரி(புவனம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கங்கேசு, சபானாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

புஸ்பதேவி, இந்திராணி, ஜெயராணி, ஸ்ரீகணேஷன், நடாமோகன், சந்திரகுமார், சிவமலர், ஜெயக்குமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பற்குணன், வைரவநாதன், பேரின்பநாயகம், கோமதி, கலைவாணி, ரூத், நித்தியானந்தன், சுந்தரேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சசி, சர்மிளி- ரகு, வாணி- சுதன், வினு-பிரனவி, நிரோஷன்-எஸ்தர், ஹரிசன், சுஜன்- வாணி, கஜன்- அஷா, லுக்‌ஷி- ரிஷன், ராகவி, டெனிஷ், சோனியா, சரண்யா, காயத்ரி, அபர்ணா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நிலா, நிலன், விஹாஷினி, விஹான், ப்ரயன், மைலா, அம்வி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நடாமோகன் - மகன்
ஸ்ரீகணேஷன் - மகன்
சந்திரகுமார் - மகன்
இந்திராணி - மகள்
ஜெயக்குமாரி - மகள்