
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் 11-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், உமாபதி இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், ஜெயச்சந்திரன் மற்றும் ஞானச்சந்திரன், விமலச்சந்திரன், காலஞ்சென்ற ரதிதேவி, லீலா, காலஞ்சென்ற நாகேந்திரன், மோகனச்சந்திரன், காலஞ்சென்ற கெளரி, ஞானம்பிகை ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரியும்,
எட்னா கனகேஸ்வரி, காலஞ்சென்ற புஷ்பராணி, றுக்மணிதேவி, பென், சுகுணகுமாரி, சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுபாஷினி, வசிகரன், சஜித்குமார், அருந்துஷா, கோபிநாத், ஸ்ரெவ்பான், கெவின், கிருஷிகா, துஷாந்த், தீபிகா, அஞ்சலி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜேசன், செலீனா லத்திகா, கற்ரீனா ஆர்திகா, தர்மிகன், அனன்யா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP