2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மகாலிங்கம் பொன்றோஸ்
ஓய்வுபெற்ற தாதி தெல்லிப்பழை வைத்தியசாலை
வயது 60
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மன்னார் எழத்தூரைப் பிறப்பிடமாகவும், யாழ். குப்பிளானை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் பொன்றோஸ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா அம்மா நீ எங்கே
பிள்ளைகள் பிள்ளைகள் என்று கூப்பிடும்
உந்தன் இனிய குரல் எங்கள் காதில்
ஒலித்துக்கொண்டே இருக்குதம்மா
தாலாட்ட நீ இல்லை தவிக்கின்றோம் தாயே
எம்மை இவ்வுலகத்திற்கு ஈன்றவளே
எமக்கு உயிர் உதிரம் தந்தவளே
அம்மா உன் உயிர் அணுவில்
சுவாசிக்கின்றோம் தாயே
நீ அன்புடன் பேசும் பேச்சு
உன் இரக்கம் கொண்ட உள்ளம்
கணிவுறும் உந்தன் எண்ணம்
உன் போல் துணை இருப்பார்
உலகில் எமக்கு இல்லை
ஆண்டுகள் இரண்டு உருண்டு ஓடினாலும்
அலைகடல் அலை அலையாக என்றும்
உங்கள் அன்பு அலை நினைவுகளுடன்
வாழும் குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute