யாழ். மட்டுவில் வடக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் ஜெயந்தன் அவர்கள் 10-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பாக்கியம் தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற மகாலிங்கம்(JP), தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், சிவலோகநாதன், காலஞ்சென்ற தனலட்சுமி தம்பதிகளின் பாசமிகு இளைய மருமகனும்,
தாரகை(உஷா) அவர்களின் அன்புக் கணவரும்,
மதுனயா, காவியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயந்தி, ஜெயமோகன், ஜெயபாலன், ஜெயபாரதி, ஜெயரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருபாகரமூர்த்தி, உதயமாலினி, தர்சனா, சூரியகுமார், காலஞ்சென்ற கேமளன், வெண்ணிலா, பார்த்திபன், பிரதீபன், ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சிவசங்கர், மாலிகா, கல்பனா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
ஜெயசாந்த், கிருஷ்ணவி, நாகவி, நாகித்யன், கிந்துஷன்,மதுஷனன், நந்தனா, கவிநயன், அதிரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரம்மியன், கம்ஷிகன், அக்ஷயன், ஆருஷ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஆதவன், அபிநயா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சிவபாதசுந்தரம்(சின்னராசா- Colindale, லண்டன்) அவர்களின் பாசமிகு மருமகனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 20 Oct 2024 8:30 AM - 12:30 PM
- Sunday, 20 Oct 2024 2:00 PM - 2:45 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447877805578
- Mobile : +94777535260
- Mobile : +447951735519
- Mobile : +447851613166
ஜெயந்தா ! இயற்கையை வெல்லமுடியுமென்றால் மீண்டு வருவேன் என்று மருத்துவமனையிலிருந்து சொன்னாய். அதுதான் எங்கள் பிரார்த்தனையாகவுமிருந்தது. - ஈற்றில் வெல்லமுடியாமல் போனதுதான் துயரம். -...