

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், சிவிக்ஸ் சென்டர்-வட்டக்கச்சி மற்றும் ஜேர்மனி Kirchheim unter Teck ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லோகேஸ்வரன் பக்தகெளரி அவர்கள் 11-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தெள்ளுமணி மற்றும் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு மற்றும் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற லோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
துளசிகா(ஜேர்மனி) அவர்களின் பாசமிகு தாயாரும்,
தீபக்(ஜேர்மனி) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற வக்சலா(கிளிநொச்சி), மீரா(கிளிநொச்சி), உதயகுமார்(இராமநாதபுரம்), காலஞ்சென்ற விஜயகுமார், கெளசலா(கிளிநொச்சி), சசி(ஜேர்மனி), சுகந்தா(பிரான்ஸ்), காலஞ்சென்ற செல்வகுமார், றதி(கிளிநொச்சி), கேதீஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வரத்தினம்(கிளிநொச்சி), சிவலிங்கம்(கிளிநொச்சி), மலர்(இராமநாதபுரம்), றஞ்சினி(அனுராதபுரம்), ஜெயகாந்தராஜா(கிளிநொச்சி), அலெக்ஸ்(பிரான்ஸ்), றமேஸ்(கிளிநொச்சி), சிவாஜினி(கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுதர்சன்(ஜேர்மனி), சுதர்சினி(கிளிநொச்சி), லக்சிகா(பிரான்ஸ்), மானுஜன்(கிளிநொச்சி), ஜெஸ்மிதன்(பிரான்ஸ்), பிரித்திகன்(கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
பிரபா(கண்டி), சுகுணா(அனுராதபுரம்), நிலா(யாழ்ப்பாணம்), வினுஜன்(யாழ்ப்பாணம்), கீர்த்தி(இராமநாதபுரம்), றோஜிதன்(கிளிநொச்சி), நிதுஜன்(கிளிநொச்சி), டிசானா(கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
குமரன்(ஜேர்மனி), கெளரி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,
தாரணி(ஜேர்மனி), முகிலன்(ஜேர்மனி), றோகினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு வளர்ப்புத் தாயாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 15 Aug 2025 2:00 PM - 3:00 PM
- Monday, 18 Aug 2025 10:30 AM - 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details