யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும்,ஜேர்மனி Oberhausen ஐ வதிவிடமாகவும் கொண்ட லோகேஸ்வரநாதன் சண்முகநாதன் அவர்கள் ஜேர்மனியில் 14-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் அமிர்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சித்ராதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும் சுரேகா, சோபிகா, கோபிகிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஈஸ்வரி, சாரதாம்பாள், ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சகுந்தலா மற்றும் காலஞ்சென்றவர்களான சிவநாதன் , நளாயினி, சுவாமிநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Clara Nila, Philipp Narun, Mael Arun ஆகியோரின் அன்புப் பேரனும்,
Maththias, Marcel, Justine Dickhoff ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவபாதம் மற்றும் பரநிருபசிங்கம், ஜெயகெளரி, பாலசுப்ரமணியம், பிரபாகரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
சாரதா - சகோதரி: +16476152386
ஜெகன் - சகோதரன்: +14166665381
ஈஸ்வரி - சகோதரி: +19056401823
நிகழ்வுகள்
- Thursday, 20 Aug 2026 1:30 PM - 4:00 PM