
யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், பளையை வசிப்பிடமாகவும் கொண்ட லோகநாதன் சிலோமணி அவர்கள் 22-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், லோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவலோகநாதன், இன்பநாதன், காலஞ்சென்ற சிவநாதன், கீதா, சீதா, கோகிலநாதான் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விமலேந்திரன், ஸ்ரீ தாசன், மேரி, தாரணி, தீபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆழ்வாப்பிள்ளை தங்கரன், வேலன் ரஞ்சநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அந்தோனிப்பிள்ளை ராதாராணி(பளை), அந்தோனிப்பிள்ளை ஸ்ரீ ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிர்சனா, நிதுசன், பிரபு, சுதர்ஷன், றொஷான், துஷ்ந்தன், அம்ஷனா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
டர்சினி, ரகீஷன், டலக்ஷாலினி, ரிதீஷன், அபிஷாந்த், டிலக்ஷா, அஜிஷான், டேதுஷா, டேனோஷியன், சிம்ரன், யாஷ்மினா, சுமித், லோகு, சபினா, டர்ஷினிகா, அருஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-09-2019 திங்கட்கிழமை அன்று பளையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Perriamma, we sang, we laughed, we danced and most we loved. One thing we never did was cried. Your smarts and wits will forever live on. I love you perriamma.