
யாழ். தும்பளையைப் பிறப்பிடமாகவும், நெல்லியடியை வதிவிடமாகவும் கொண்ட கிளாரம்மா வரப்பிரகாசம் அவர்கள் 29-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நெல்லியடியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிறிஸ்தோப்பர், அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற ஜோசப் வரப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம், மனுவேற்பிள்ளை, மாகிறேட் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற யசிந்தா, தவா, றெஜி, அமலன்(தம்பி), ஜொனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தயாளன், வில்லா, மக்ஸி, பிரியந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வினோ, பிரியந்த், மிலூன், மிரூன், லவீனியா, கேஷினி, கெவின், டல்பினி, மெறிற்றா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
கோவிட்-19 நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக அன்னாரின் நல்லடக்கம் 03-09-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் குடும்பத்தினருடன் மட்டும் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
In this sorrowful time, we would like to extend the family our heartfelt condolences. May the Lord bless and comfort the you all during this time of grief. With Deepest Sympathy