யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குருசுமுத்து அன்னம்மா அவர்கள் 11-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து அருளாசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மரியம்பிள்ளை செபமாலை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குருசுமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
தேவசகாயன்(சுவிஸ்), மேரி சுசிலா(சாந்தி- இலங்கை), செல்வராணி(செல்வி- இலங்கை), விஜயராணி(லதா-பிரான்ஸ்),ஜெயராணி(ஜெயந்தி- பிரான்ஸ்), அமலராணி(தங்கா- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மரியம்மா, அந்தோனிப்பிள்ளை(பொற்கொடி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கீதா(சுவிஸ்), நியாஸ்(பாலாவி), ராஜாராம்(யாழ்ப்பாணம்), ரமேஷ்(பிரான்ஸ்), றெஜி(பிரான்ஸ்), பாலநந்தன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வனஜா, றொபின்(சுவிஸ்), சியாத்(லண்டன்), றூகுல், லுக்மான், சாயிமா, டக்ஷாயினி, லிங்காயீசன்(இலங்கை), கிறிஷ்தான், கிபிஷாந், கியானா, றிஷ்வித், றித்விகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
உமைஷா(யாழ்ப்பாணம்), அம்மார்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-02-2022 புதன்கிழமை அன்று பி.ப 05:00 மணிமுதல் 17-02-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 09.00 மணிவரை 236/5, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து புத்தளம் பாலாவியில் உள்ள ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details