1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் குணபாலசிங்கம் விஜயலக்ஷ்மி
1969 -
2020
கீரிமலை, Sri Lanka
Sri Lanka
Tribute
55
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கீரிமலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Aachen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குணபாலசிங்கம் விஜயலக்ஷ்மி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்த எங்கள் அன்னையே!
நீங்கள் எங்களை பிரிந்து சென்று
இன்றோடு ஆண்டு ஒன்று ஆனதே!
எங்கள் இதயங்களெல்லாம் நொருங்க
இமைகளெல்லாம் நனைய
எங்களைத் தவிக்க விட்டு
நெடுந்தூரம் சென்றதேனோ அம்மா!
கண்மணியே காலனவன் உன்னைப்
பறித்தெடுத்து ஆண்டிரண்டு ஆனாலும்
அழியாது உன்நினைவு
ஒவ்வொரு கணமும் எங்கள் வாழ்க்கை நீங்கள்
இல்லாமலே செல்கிறது ஆனால்
நீங்கள் எப்பொழுதும் எங்களுடன் இருப்பதை உணர்கிறோம்
நாங்கள் உங்களை பார்க்க முடியாது
ஆனால் எங்களால் உங்களை உணர முடிகிறது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்