
-
05 JAN 1935 - 03 MAY 2022 (87 வயது)
-
பிறந்த இடம் : சரவணை கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சரவணை கிழக்கு, Sri Lanka Markham, Canada
யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமரையா நாகநாதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...
இரத்தத்தை வியர்வையாக்கி
அல்லும் பகலும் அயராது உழைத்து
எங்கள் வாழ்விற்கு ஒளி கொடுத்த
எம் தெய்வமே...
நீங்கள் காட்டிய அன்பும்,
அரவணைப்பும் என்றும் மறக்காது
உங்கள் நினைவுகளோடு என்றும் வாடுகின்றோம்
நீங்கள் எங்களுக்கு வழங்கிய பாச உறவு
என்றும் பிரியாது அப்பா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவு திதியை முன்னிட்டு 22-4-2023 சனிக்கிழமை அன்று காலை 11 மணி முதல் அன்னாரின் இல்லத்தில் பிரார்த்தனையும் மதியபோசனமும் நடைபெறுவுள்ளது அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்தி பிராத்தனையிலும் அதனை தொடந்து நடைபெறவுள்ள மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்
9ம் வட்டாரம் சரவணை கிழக்கு,
வேலணை
யாழ்ப்பாணம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சரவணை கிழக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
