

யாழ். இணுவில் கிழக்கு சிவகாமி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி இராஜேஸ்வரி அவர்கள் 26-03-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னம்மா(கோண்டாவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இலகுநாதன்(தலைவர்-சுன்னாகம் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம்), காலஞ்சென்றவர்களான திருமதி சரஸ்வதி அப்பையா, மதியாபரணம்(வளர்மதி ரெக்ரைல்ஸ்) மற்றும் சிவானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குமார் சுப்பிரமணியம்(கொழும்பு), வேலாயுதப்பிள்ளை(ரவி- இத்தாலி), கதிர்காமநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற புஸ்பேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சர்வசொரூபி(கொழும்பு), திருச்செல்வி, தமிழ்ச்செல்வி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிராமி விமலாதித்தன்(Sustainable Development Authority - கொழும்பு), விசாகன்(Network Engineer-London Stock Exchange Group - கொழும்பு), Dr. பவித்ரா துலக்ஷன்(போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு), திவ்யா(இணுவில்), தருண், தனுஸ், தவிஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
விமலாதித்தன் (மொரட்டுவ பல்கலைக்கழகம்) Dr. துலக்ஷன்(போதனா வைத்தியசாலை- மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திருவாதிரன் அவர்களின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற அப்பையா(இணுவில்), துரைச்சாமி(கோண்டாவில்), இந்திராணி மதியாபரணம்(கொக்குவில்), மங்கையற்கரசி இலகுநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இந்திராணி தியாகராஜா(இந்தியா), சோமசுந்தரம்(அபிராமி பஷன்ஹவுஸ் - சுன்னாகம்), புஸ்பராணி நவரத்தினராஜா, புஸ்பலிங்கம்(கனடா), யோகராணி வீரசிங்கம், சண்முகலிங்கம்(இத்தாலி), கணேசலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும்,
ஈஸ்வரி(கோண்டாவில்), பாலச்சந்திரன், விமலா, காலஞ்சென்ற ரவிச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும்,
விபுலானந்தன்(கனடா), விக்கினேஸ்வரன்(வளர்மதி ரெக்ரைல்ஸ்), தமிழ்ச்செல்வன்(கனடா), தமிழரசி(ஆசிரியை - கொழும்பு), தமிழரசன்(லண்டன்), தமிழ்வாணி(ஆசிரியை), தமிழ்வாணன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அவரது பெறாமகளாகிய புஸ்பராணி நவரத்தினராஜாவின் இல்லத்தில் 26-03-2020 வியாழக்கிழமை அன்று பிற்பகல் நடைபெற்று, பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.